News August 19, 2024

மாற்றுத்திறனாளிகள் மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. பரமேஸ்வரி மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை இன்று (ஆகஸ்ட் 19) பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் இருந்தனர்.

Similar News

News April 7, 2026

விழுப்புரம்: டிகிரி முடித்தால் ரூ.66,000 சம்பளம்! APPLY

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. SHARE

News April 7, 2026

விழுப்புரம்: டிகிரி முடித்தால் ரூ.66,000 சம்பளம்! APPLY

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. SHARE

News April 7, 2026

விழுப்புரம் கலெக்டர் உத்தரவு!

image

புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தேர்தல் நாளை மறு நாள்(ஏப்.9) நடைபெற உள்ளது. இதனால், புதுச்சேரி எல்லைப்பகுதியையொட்டி அமைந்துள்ள மரக்காணம் மற்றும் வானூர் தாலுகாவில் செயல்படும் மதுபானக் கூடங்கள் இன்று(ஏப்.7) காலை 10 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளை மறுநாள்(ஏப்.9) நள்ளிரவு 12 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை நாளான அடுத்த மாதம் மே 4ஆம் தேதியன்றும் மூடப் பட வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!