News April 9, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வசதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் சுலபமாக வாக்களிக்க வீல் சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தேவையான அளவில் வீல் சேர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் எந்த சிரமமும் இன்றி தங்கள் வாக்குரிமையை செலுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 10, 2026
செங்கை: CERTIFICATE தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

செங்கை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News April 10, 2026
செங்கை: CERTIFICATE தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

செங்கை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News April 10, 2026
செங்கை: தேர்தல் வந்தாச்சு – இந்த APP உங்களிடம் இருக்கா?

செங்கை மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<


