News October 25, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அக்.29 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெறும் உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு மனுக்கள் வழங்கி தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 7, 2026
தேனி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க
News February 7, 2026
தேனி: அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய பெண்

ஆந்திராவிலிருந்து தேனி வழியாக பஸ்சில் கஞ்சா கடத்தி செல்வதாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று (பிப்.6) ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியகுளம் அருகே கோவை – குமுளி அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினார். சோதனையில் உமாதேவி (50) என்பவர் 24.590 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் உமாதேவியை கைது செய்தனர்.
News February 7, 2026
தேனி: அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய பெண்

ஆந்திராவிலிருந்து தேனி வழியாக பஸ்சில் கஞ்சா கடத்தி செல்வதாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று (பிப்.6) ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியகுளம் அருகே கோவை – குமுளி அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினார். சோதனையில் உமாதேவி (50) என்பவர் 24.590 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் உமாதேவியை கைது செய்தனர்.


