News March 21, 2024
மார்ச் 25ஆம் தேதி ஓபிடி இயங்காது – ஜிப்மர்

புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் விடுமுறை தினமான 25ஆம் தேதி திங்கட்கிழமை ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு (ஓபிடி ) இயங்காது. எனவே அன்றைய தினம் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
புதுச்சேரி: வாக்காளா் படிவங்களைப் பெறலாம்

புதுச்சேரி வாக்காளா் பதிவு அதிகாரி அா்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தோ்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர சீா்திருத்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிமைகளில், அதாவது இம்மாதம் 15,16 ஆகிய தேதிகளில் தட்டாஞ்சாவடி மற்றும் காமராஜ் நகா் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அந்தந்த வாக்குச்சாவடியில் இருப்பாா்கள். வாக்காளர்கள் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
News November 14, 2025
புதுவை: இஸ்ரோவில் வேலை-இன்றே கடைசி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
புதுவை: ஜிப்மரில் நேரம் நீட்டிப்பு

புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புறநோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ரத்த பரிசோதனை மையம் மற்றும் ரத்த வங்கியில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றின் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் காலை 6.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 6.30 முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என தகவல்.


