News May 12, 2024
மாரத்தான் போட்டியில் பெரம்பலூர் வீரர்

கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கம், தி பெடரல் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் இணைந்து இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உலக செவிலியர் தினம் மற்றும் உலக அன்னையர் தினம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது. இதில் பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைசெல்வன் பங்கேற்று அசத்தி விழா குழுவினரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
Similar News
News September 1, 2025
ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற www.tahdco.comஎன்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-276317 என்ற தொலைபேசி எண்ணிலோ (அ) பெரம்பலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News August 31, 2025
பெரம்பலூர்: அடிக்கடி ரயில் பயணம் செய்றீங்களா?

பெரம்பலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக திருவாரூரில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம்ல ரயில் நிக்குதுன்னு <
News August 31, 2025
பெரம்பலூர்: ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் ரயில்வே வேலை!

பெரம்பலூர் இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் காலியாக உள்ள 368 RRB Section Controller பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <