News April 3, 2026
மாயவரம்: ரூ.95 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படை

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் பறக்கும் படை அதிகாரி பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த மாயிலாடுதுறையை சேர்ந்த சரவணன் என்பவரை சோதனை செய்ததில், அவரிடம் உரிய ஆவணம் ரூ.95ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. பின்னர் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் பணத்தை, சீர்காழி மண்டல தாசில்தார் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News April 7, 2026
மயிலாடுதுறை: கையெழுத்து இயக்கத்தை துவக்கிய ஆட்சியர்!

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் கையெழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
News April 7, 2026
மயிலாடுதுறை: கையெழுத்து இயக்கத்தை துவக்கிய ஆட்சியர்!

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் கையெழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
News April 7, 2026
மயிலாடுதுறை: கையெழுத்து இயக்கத்தை துவக்கிய ஆட்சியர்!

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் கையெழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


