News February 2, 2025
மாமல்லபுரம் மலை மீது உள்ள திரௌபதி குளம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள சிறிய மலை குன்றின் மீது, 2ஆம் நரசிம்ம வர்மன் பல்லவர் மன்னர் காலத்தில் செதுக்கப்பட்ட சிறிய திரௌபதி குளம் உள்ளது. வருடம் முழுவதும் நீர் தேங்கியுள்ள இந்த சிறிய குளத்தில், மன்னரும் ராணியும் நீராட பயன்படுத்தி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வருடம் முழுவதும் நீர் தேங்கி இருக்கும் இக்குளத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு பார்க்கின்றனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News March 1, 2026
செங்கை மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க
News March 1, 2026
செங்கை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

செங்கை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News March 1, 2026
செங்கை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


