News November 16, 2024
மாமல்லபுரம் கடலில் குளித்த 2 பேர் மாயம்

சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்(20) மற்றும் ரியாஸ்(18), வீட்டில் மெரினா பீச்சுக்கு செல்வதாக கூறிவிட்டு, நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். அங்கு, 5 பேரும் கடலில் குளித்தபோது, கிரிஷ் மற்றும் ரியாஸ் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். இருவரையும் மாமல்லபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் உதவுயுடன் தேடி வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
செங்கல்பட்டில் லஞ்சம் வாங்கினால் உடனே புகார் அளியுங்கள்

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. செங்கல்பட்டு டி எஸ் பி -044 27426055 / 7373004751 லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064. யாரேனும் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News March 2, 2026
செங்கை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 2, 2026
செங்கல்பட்டு: சாதனை படைத்த LKG சிறுவன்!

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியில் “தமிழரும், சிலம்பமும்” என்ற தலைப்பில் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் ஒற்றை கம்பை சுற்றி ‘நோபல் உலக சாதனை’ படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தாம்பரம் பகுதியை சேர்ந்த LKG படிக்கும் 4 வயது சிறுவன் ஆரண் திகழ் விராட்ஜ் இடைவிடாமல் தொடர்ந்து 1 மணிநேரம் 7 நிமி டம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்.


