News January 23, 2025
மானிய விலையில் பம்ப் செட்டு கட்டுப்படுத்தும் கருவி

தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மொபைல் போனால் இயங்கும் பம்ப் செட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், வேளாண் பொறியியல் அலுவலர்களை 94440 73322 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கலைச்செல்வி கூறினார்.
Similar News
News December 20, 2025
காஞ்சி: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 20, 2025
காஞ்சி: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <
News December 20, 2025
காஞ்சி: வேலையில் பிரமோஷன் வேண்டுமா..? இங்க போங்க!

காஞ்சிபுரம்: உங்கள் வேலையில் சரியான பதவி உயர்வு இல்லையா..? இருந்த பதவி பறிபோனதா..? கவலை வேண்டாம்! மானாம்பதி பகுதியில் இழந்த பதவியை மீண்டும் பெற்று தரும் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வானசுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட்டால், உங்கள் வேலையில் இழந்த பதவி, வேண்டிய பதவி விரைவில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


