News August 23, 2024

மானியத்துடன் பம்ப்செட் அமைக்க அழைப்பு

image

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், அரசு மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்புசெட்டுகள் அமைக்க அரியலூர் மாவட்டத்திற்கு 13.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

அரியலூர்: மக்களே.. நாளை இதை செய்ய தவறாதீங்க!

image

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

News December 31, 2025

அரியலூர்: ஆங்கிலப் புத்தாண்டில் காவல்துறை அறிவுறுத்தல்

image

அரியலூா் மாவட்டத்தில், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞா்கள் ஈடுபடுதல் கூடாது, என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இளைஞா்கள் அல்லது சிறுவா்கள், சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாகப் பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு அறிவிக்குரியத்தியுள்ளார்.

News December 31, 2025

அரியலூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை உதவும் மனம் கொண்ட நீங்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!