News October 27, 2025

மானாமதுரை அருகே வீட்டிற்குள் புகுந்து 40 பவுன் கொள்ளை

image

மானாமதுரை அருகே தயாநகரில் மாரியப்பன், மகன் சண்முகப்பிரியன் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தீபாவளி அன்று குடும்பத்தினர் நேற்று மானாமதுரைக்கு வந்த போது வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.பேசாலீசார் விசாரித்துெ வருகின்றனர்.

Similar News

News October 27, 2025

சிவகங்கை: தபால் துறையில் வேலை…நாளை கடைசி

image

சிவகங்கை மக்களே, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒர் டிகிரி படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால் போதுமானது. ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து நாளை 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 27, 2025

சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சிவகங்கை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 27, 2025

சிவகங்கையில் இங்கெல்லாம் மின்தடை

image

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மற்றும் காமராஜர் காலனி, பையூர், காஞ்சிரங்கால், வந்தவாசி கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி சுந்தர் நடப்பு, சோழபுரம், சூரக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் நாளை (அக் -28) காலை 10மணி முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!