News January 6, 2025
மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (06.01.2025) மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கழகம் இணைந்து நடத்திய, பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தில், AUDIO BOOK FOR VISUALLY IMPAIRED கருவியை வடிவமைத்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவிந்தவாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ/மாணவியரை வாழ்த்தி ரூ.10,000/-க்கான காசோலையை வழங்கினார்.
Similar News
News January 31, 2026
காஞ்சி: தமிழ் தெரிந்தால் போதும்… வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <
News January 31, 2026
காஞ்சிபுரம்; ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்! APPLY

காஞ்சிபுரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <
News January 31, 2026
காஞ்சிபுரத்தில் டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <


