News August 6, 2024
மாநகராட்சி பணிகள் குழு தலைவர் போட்டியின்றி தேர்வு

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரின் ஆதரவு பெற்ற பணிகள் குழு தலைவராக இருந்த சுரேஷ், குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்ததால் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற பணிகள் குழு தலைவர் போட்டியில், மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுடன் 48ஆவது வார்டு கவுன்சிலர் கார்த்திக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Similar News
News February 4, 2026
உத்திரமேரூரில் 2 வாலிபர்கள் துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலன்(17), கதிரவன்(23). செந்தூரப்பாண்டி(15). நேற்று முன் தினம், மூவரும் திருவிழா காண சென்று விட்டு பைக்கில் வயலூர் திரும்பினர். அப்போது பெருநகர் மானாமதி சாலையில் தடுப்புக் கம்பியில் பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது பாலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று(பிப்.3) கதிரவனும் உயிரிழந்தார்.
News February 4, 2026
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்
News February 4, 2026
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்


