News August 12, 2024

மாநகராட்சியாக இன்று உதயமாகும் திருவண்ணாமலை

image

தமிழகத்தில் புதிதாக மேலும் 4 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்தை மாநகராட்சியாக சற்று முன் அறிவித்தார். மேலும், கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், திருவண்ணாமலை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் .

Similar News

News March 7, 2026

தி.மலை ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

தி.மலை மக்கள உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

News March 7, 2026

தி.மலை: முடிந்தது டைம்… ஓடி சென்ற அமைச்சர்!

image

திமுகவில் விருப்பமனு தாக்கல் செய்ய நேற்றே கடைசி தினம் என்பதால் அமைச்சர் எ.வ. வேலு சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை அளித்தார். இந்த நிகழ்வின் போது தி.மலை மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர். தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

News March 7, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!