News August 23, 2025
மாணவி பாலியல் வன்முறை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

அருமநல்லூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (56) கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் வன்முறை செய்துள்ளார். இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா நேற்று சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.
Similar News
News April 8, 2026
குமரி: குடிபோதையில் ஒருவருக்கு கத்திகுத்து

குமரி மாவட்டம், கடமகோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (40). இவரது சித்தப்பா சந்திரசேகரன் (70) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று சந்திரசேகரன் குடிபோதையில் மகேஷிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி குத்தியதாக கூறப்படுகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News April 8, 2026
குமரி: குடிபோதையில் ஒருவருக்கு கத்திகுத்து

குமரி மாவட்டம், கடமகோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (40). இவரது சித்தப்பா சந்திரசேகரன் (70) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று சந்திரசேகரன் குடிபோதையில் மகேஷிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி குத்தியதாக கூறப்படுகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News April 7, 2026
குமரி : இனி GOVT ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்..

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE IT


