News October 26, 2024
மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அரசு தொலைபேசி மையத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி மையத்தில் உள்ள பிட்டர் எலக்ட்ரீசியன், ஃபயர் டெக்னாலஜி பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை காண கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி மைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
விருதுநகர் : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

விருதுநகர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 1, 2026
விருதுநகர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 1, 2026
விருதுநகர்: சிறுமிகள் கர்ப்பம்.. இளைஞர்கள் மீது போக்சோ

வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த காளியப்பன் (23) 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி கர்ப்பமானதை அடுத்து அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. சிவகாசி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (22) சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமண செய்து கொண்டார். சிறுமி கர்ப்பமானதை அடுத்து அவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.


