News August 14, 2024
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட்.14) திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர், மாணவர்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், போதை பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.
Similar News
News December 23, 2025
திருவாரூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
திருவாரூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
திருவாரூர்: அமைச்சர் அறிவித்த ஊக்கத்தொகை

உள்ளிக்கோட்டை தனியார்ப் பள்ளி விழாவில் நேற்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டார். அப்போது, “மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களின் முதன்மை தேர்விற்கான பயிற்சிக்கு உதவியாக ரூ.25,000-யும், நேர்காணலுக்கு தேர்வாகும் மாணவர்களின் பயிற்சிக்காக ரூ.50,000-யும் ஊக்கத்தொகையாகத் தனது சொந்த நிதியில் வழங்கப்படும்.” என அறிவித்துள்ளார்.


