News August 12, 2025
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம்

பெரம்பலூரில் பள்ளிச் செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியா்களும், அங்கன்வாடி பணியாளா்களும் வீடு, வீடாகச் சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு ஆக.,18ம் தேதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகிறது.
Similar News
News August 12, 2025
பெரம்பலூர்: வாகனத்திற்கு தேவையில்லாமல் Fine வருதா?

பெரம்பலூர் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
News August 12, 2025
பெரம்பலூர்: IT Company-யில் சேர இலவச பயிற்சி!

IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் <
News August 12, 2025
பெரம்பலூர்: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டமான முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை காணொளி வாயிலாக முதலமைச்சர் துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் உடனிருந்தார்.