News May 1, 2024

மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு

image

வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கான இலவச tnpsc மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மே 2ஆம் தேதி மற்றும் மே 3ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 25, 2025

தென்காசி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 4 நடைமேடைகள் அமைந்துள்ளன. 4வது நடைமேடையில் இருந்து சுந்தரேசபுரம், புளியங்குடி, சேர்ந்தமரம், வாசுதேவநல்லூர், ரகுமானியபுரம், வடகரை, கற்குடி, தெற்குமேடுக்கு செல்ல நகர்ப்புற பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் நம்ம ஊர் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <>க்ளிக்<<>> பண்ணி பேருந்துகளின் நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க.SHARE பண்ணுங்க..

News August 25, 2025

புளியங்குடியில் புதிய வார்டு நிர்வாகிகள் நியமனம்

image

புளியங்குடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் 26வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வு 26வது வார்டு ஜின்னா நகர் 7வது தெருவில் அமைந்துள்ள அன்னை பாத்திமா ரலி மதரசாவில் நடைபெற்றது. இதில் நகர தலைவர் சையத் அலி பாஷா தலைமையில் 26 வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். நிகழ்வில் மைதீன் அப்துல் காதர், நகரப் பொருளாளர் முகைதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

News August 25, 2025

கிரஷர் மீண்டும் இயக்க அனுமதித்தால் போராட்டம் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பூலாங்குளத்தில் சிட்டிசன் கிரஷர் மீண்டும் இயக்கப்படுவதாக தகவல். இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைமையில், பூலாங்குளம், ஆண்டிப்பட்டி, அயோத்தியாபுரி, ராமநாதபுரம் கிராம மக்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து, விவசாய நிலங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தால் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.

error: Content is protected !!