News August 6, 2024
மாணவர்களின் கல்விக்கு உதவிய ஆட்சியர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024–25ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி சேர்க்கை பெற்று முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு உதவிகள் தேவைப்பட்ட 7 மாணவ மாணவிகளுக்கு விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை மூலம் ரூபாய் 75 ஆயிரத்து 800 மதிப்பில் கல்வி கட்டணத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் நேற்று (ஆக.05) வழங்கினார்.
Similar News
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


