News October 14, 2025

மாணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்

image

குறைதீர்க்கும் நாள் அக்கூட்டத்தில் ஒரு கல்லூரி மாணவர் தனது படிப்புக்காக மடிக்கணினி (Laptop) வழங்கக் கோரி மனு அளித்திருந்தார். அந்த மாணவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, அந்த மாணவருக்கு திடீர் பரிசாக சர்ப்ரைஸாக ஒரு புதிய மடிக்கணினியை வாங்கி வழங்கினார். எதிர்பாராத இந்த உதவியால், அந்த மாணவரின் தந்தை கண்ணீர் மல்க ஆட்சியருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

Similar News

News October 14, 2025

பெரம்பலூர்: ரேஷன்கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <>க்ளிக்<<>> செய்யவும். இதனை SHARE பண்ணுங்க.!

News October 14, 2025

பெரம்பலூர்: இலவச சட்ட உதவி வேண்டுமா?

image

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04328-296206) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News October 14, 2025

பெரம்பலூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

image

பெரம்பலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <>அதிகாரபூர்வ இணையதளத்தில்<<>> புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!