News August 5, 2024

மாஞ்சோலை பெண் தொழிலாளி கண்ணீர் மல்க வேதனை

image

நெல்லை மாவட்ட மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில் தேயிலை தோட்ட பெண் தொழிலாளி அமுதா சென்னையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வனமாக இருந்த பகுதியை தேயிலை தோட்டமாக மாற்ற எங்களது முன்னோர்கள் பெரிய அளவில் பாடுபட்டுள்ளனர். நிரந்தர வேலை வழங்கினால் இழப்பீடு தொகையே தேவையில்லை. தமிழக அரசு எங்களுக்காக நல்லது செய்யும் என்ற நம்பிக்கையில் தான் அங்கு இருக்கிறோம்” என கூறினார்.

Similar News

News January 29, 2026

சென்னை: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

image

சென்னை மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

News January 29, 2026

சென்னை: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

image

சென்னை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

இஸ்லாமியர் நலன் காக்க முதல்வர் அதிரடி!

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமியர்களின் நலனுக்காக 5 முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார். உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ. 5,000-ஆகவும், இருசக்கர வாகன மானியம் ரூ. 50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்றும், உருது ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!