News October 23, 2024
மழை நேர மின் பாதிப்பா?உடனே இதை செய்யுங்க!

மதுரையில் வடகிழக்கு பருவமழையில் மின்தடை, மின்பாதையில் மரம் விழுவது, மின்கம்பி அறுந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது நிகழ்ந்தால் உடனே சரிசெய்ய 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணாபுரம் காலனி- 94458 52932, அண்ணா நகர்-94458 52850, உத்தங்குடி- 94458 52851, பனங்காடி- 94458 52855, அழகர்நகர்- 94458 52847, சிந்தாமணி- 94458 52939, திருநகர்- 94458 52957 ஆகிய அலைப்பேசி எண்களில் புகார் அளிக்கலாம்.
Similar News
News October 22, 2025
அளவுக்கு அதிகமாக மது அருந்திய முதியவர் பலி

மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் மகாவாணன் (61). இவருடைய மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்து போக, அதனால் மதுவிற்கு அடிமையானார். இதில் உடல் பாதிக்கப்பட, டாக்டர் மது குடிக்க கூடாது என்று அறிவுறுத்தினர். அதை கேட்காமல் அளவுக்கு அதிகமாக குடிக்க, உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் இன்று உயிரிழந்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 22, 2025
மதுரை: போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன, சிறப்பு பேருந்து இயக்கம் குறித்தும், பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் நேற்று இரவு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். உடன் போக்குவரத்து அதிகாரிகள் இருந்தனர்.
News October 22, 2025
மதுரை: பருவமழை தீவிரம்; உதவி எண் அறிவிப்பு.!

மதுரை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிப்பதற்கான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை 0452-2520301 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.