News May 14, 2024
மழை எதிரொலி மாற்றுப்பாதையில் செல்ல அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை இயிலிருந்து இலஞ்சி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது.அதில் இருசக்கர வாகனம் செல்வதற்கு பாதை இருந்தது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த பாதையும் பாதுகாப்பு கருதி இன்றுமுதல் அடைக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் அனைவரும் மாற்று வழிப் பாதையை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
Similar News
News November 21, 2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்
News November 21, 2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்
News November 21, 2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்


