News October 24, 2024
மழைநீரை வெட்டி எடுக்கும் பணியில் விவசாயிகள்

காஞ்சிபுரம் முழுதும் 15,000 ஏக்கருக்கு மேல், பின் சொர்ணவாரி பருவத்தில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அவை, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நீரில் மூழ்கிய நெற்கதிர் வயலில் இருந்து மழை நீரை வெட்டி எடுக்கும் பணியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். நீரில் மூழ்காத நெற்கதிர்களை, பெல்ட் நெல் அறுவடை இயந்திரத்தில் அறுவடை செய்து வருகின்றனர். இதில், மகசூல் குறையும் என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
காஞ்சி: சொந்த தொழில் தொடங்கணுமா?

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News January 23, 2026
காஞ்சியில் 4 பேர் அதிரடி கைது!

மாடம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் துரையை கடந்த 14-ஆம் தேதி நடைப்பயிற்சியின் போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்தித் தாக்கியது. பின்னர், அவரிடமிருந்து ‘ஜி-பே’ மூலம் 8,000 ரூபாயைப் பறித்துக்கொண்டு பாதியில் இறக்கிவிட்டுத் தப்பினர். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார், தலைமறைவாக இருந்த சஞ்சய், பிரதீப் குமார், முகமது ரியாசுதீன் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர்.
News January 23, 2026
காஞ்சி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

காஞ்சிபுரம் மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <


