News October 22, 2025
மழைக்கால மின் பயன்பாட்டு விதிமுறைகள் வெளியீடு

மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் பருவமழை காலங்களில் பின்வருவனவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தல். ஈரமான கைகளால் ஸ்விட்ச் களை பயன்படுத்த கூடாது. மின் கம்பம் அருகே மழை நீர் தேங்கி இருந்தால் அருகே செல்ல தவிர்க்கவும். மின் கம்பிகளில் ஆடைகள் உலர்த்துவது, மின்கம்பிகளில் கால்நடைகளை கட்டுவது போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தல். மின் சம்பந்தமான புகார்களுக்கு 94987 94987 அழைக்கவும்.
Similar News
News February 4, 2026
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை ஆட்சியர் சதீஷ் ஆய்வு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (பிப்.3) மாலை 4 மணி அளவில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் .சி.க.ஜெயதேவ்ராஜ், நகராட்சி ஆணையாளர் சேகர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News February 3, 2026
தருமபுரி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

தருமபுரி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News February 3, 2026
தருமபுரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <


