News February 10, 2025

மளிகை கடையில் திருட முயற்சி

image

பாடாலூர் காவல் நிலையம் எதிரே உள்ள கடைவீதியில் உள்ள ஆனந்தன் என்பவரது மளிகை கடையில் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் மளிகை கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மளிகை கடையின் பூட்டை உடைத்துள்ளனர். இதனை கண்ட அந்த வழியாக சென்ற ஒருவர் சத்தமிட, அவர்கள் திருடும் முயற்சியை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். தற்போது பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 22, 2025

பெரம்பலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

image

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் சிறந்த தளம் ஆகும். இந்த கோயிலுக்குச் செல்வதால் செல்வாக்கு, ஆட்சி அதிகாரம், அஷ்டலட்சுமி கடாட்சம், மற்றும் ஜாதகக் குறைகள் நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும். குறைகள் நீங்குதல் போன்ற குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும். அனைவர்க்கும் இதனை SHARE பண்ணுங்க!

News September 22, 2025

பெரம்பலூர்: 1லட்சம் பனை விதைகள் நடல்

image

பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்தக்கூடிய பனைமரக்காடு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, தெரணி கிராமம் அயினாபுரம் சாலையில் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பனை விதைகளை நட்டனர்.

News September 22, 2025

பெரம்பலூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இத செய்ங்க!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க

error: Content is protected !!