News May 22, 2024
மறு உடற்கூராய்வு நிறைவு: விரைவில் அறிக்கை

விழுப்புரத்தில் டாஸ்மாக் கேண்டீன் ஊழியர் ராஜா என்பவர் கடந்த மாதம் போலீஸ் சித்திரவதையால் கொல்லப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றம் அவரது உடலை மறு கூராய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் இன்று சென்னை மதுரையைச் சேர்ந்த மருத்துவர்களை கொண்டு விழுப்புரத்தில் உடல் கூராய்வு நடைபெற்றது. ஆட்சியர் பழனி நீதித்துறை நடுவர் முன்னிலையில் நடத்தப்பட்டது. அறிக்கை விரைவில்…
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News May 8, 2025
அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.