News July 7, 2025
மருத்துவ மாணவி கழிவறையில் சடலமாக மீட்பு

கோவை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார். இவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்கை பிரிவில், 5ம் தேதி இரவு பணியில் இருந்தார். நேற்று காலை அவர். மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்ததை பார்த்த ஊழியர்கள், பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
Similar News
News November 8, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் ஐந்து காசு உயர்ந்து ஒரு முட்டை விலை 5.60 காசுகளாக உயர்ந்துள்ளது நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை திருச்செங்கோடு சாலை அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோலி பண்ணையாளர்கள் கலந்து கொண்டு முட்டை வலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்த காரணத்தால் 5 காசுகள் உயர்ந்து முட்டைகளை 5.60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை!
News November 8, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (07.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
நாமக்கல் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

பொதுமக்கள் whatsapp எண்ணிற்கு வரும் தேவையில்லாத ஆப் மற்றும் apk file,RTO challan ஆகிய லிங்குகளை தொடவோ கிளிக் செய்ய வேண்டாம். உங்களின் மொபைல் ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளது விழிப்புடன் இருங்கள் என நாமக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1930 இன்று என்னை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.


