News March 5, 2025

மருத்துவமனை கட்டுவதாக மோசடி 

image

அருப்புக்கோட்டையை சேர்ந்த பானுமதி என்பவரிடம் மதுரை சிந்தாமணியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி வருவதாகவும், இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 36% முதல் வட்டி தருவதாகவும், இவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசம் என கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் மேலும் சிலர் பணம் செலுத்தியுள்ளதால் அதில் பணம் கிடைக்காதவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

Similar News

News December 17, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் ஆய்வு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

News December 17, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் ஆய்வு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

News December 17, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் ஆய்வு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

error: Content is protected !!