News February 11, 2026
மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டியில் இன்று காலை புதிய தனியார் மருத்துவமனை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ள என்பதை குறித்து பார்வையிட்டார். மேலும் சிறப்பம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
Similar News
News February 17, 2026
அடையாறு ஆற்றில் குதித்தவர் சடலமாக மீட்பு

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 17, 2026
அடையாறு ஆற்றில் குதித்தவர் சடலமாக மீட்பு

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 17, 2026
அடையாறு ஆற்றில் குதித்தவர் சடலமாக மீட்பு

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


