News October 26, 2024
மருதமலை செல்வோர் கவனத்திற்கு

தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே இதனை கருத்தில் கொண்டு மருதமலை கோவிலில் 31.10.2024 முதல் 3.11.2024 வரை மலைப்பாதையில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் மலைப்படிகள் வழியாகவும் பயணம் செய்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம்.
Similar News
News January 31, 2026
கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
News January 31, 2026
கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
News January 31, 2026
கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.


