News January 13, 2026
மருதமலைக்கு காரில் செல்ல தடை

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜன.15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலுக்கு காரில் மலை மேல் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் பக்தர்கள் மலைப்படிகள் மற்றும் கோயில் பேருந்து வாயிலாகவும் மலைக்கு செல்லலாம். (இத்தகவலை SHARE பண்ணுங்க)
Similar News
News February 5, 2026
தீவிர கண்காணிப்பில் கோவை!

கோவையில் கனிம வளக் கடத்தலைத் தடுக்க ₹183 கோடி மதிப்பில் 108 AI மற்றும் 24 ANPR கேமராக்கள் என மொத்தம் 132 நவீன கேமராக்களுடன் கூடிய கண்காணிப்பு மையத்தை ஆட்சியர் பவன்குமார் திறந்து வைத்தார். 24 மணி நேரமும் இயங்கும் இம்மையம் மூலம் வாகனங்களைக் கண்காணிக்கலாம். புகாரளிக்க 1800-233-3995 என்ற எண் அல்லது ‘KOVAI MINING SURVEILLANCE’ செயலியைப் பயன்படுத்தலாம்.
News February 5, 2026
தீவிர கண்காணிப்பில் கோவை!

கோவையில் கனிம வளக் கடத்தலைத் தடுக்க ₹183 கோடி மதிப்பில் 108 AI மற்றும் 24 ANPR கேமராக்கள் என மொத்தம் 132 நவீன கேமராக்களுடன் கூடிய கண்காணிப்பு மையத்தை ஆட்சியர் பவன்குமார் திறந்து வைத்தார். 24 மணி நேரமும் இயங்கும் இம்மையம் மூலம் வாகனங்களைக் கண்காணிக்கலாம். புகாரளிக்க 1800-233-3995 என்ற எண் அல்லது ‘KOVAI MINING SURVEILLANCE’ செயலியைப் பயன்படுத்தலாம்.
News February 5, 2026
தீவிர கண்காணிப்பில் கோவை!

கோவையில் கனிம வளக் கடத்தலைத் தடுக்க ₹183 கோடி மதிப்பில் 108 AI மற்றும் 24 ANPR கேமராக்கள் என மொத்தம் 132 நவீன கேமராக்களுடன் கூடிய கண்காணிப்பு மையத்தை ஆட்சியர் பவன்குமார் திறந்து வைத்தார். 24 மணி நேரமும் இயங்கும் இம்மையம் மூலம் வாகனங்களைக் கண்காணிக்கலாம். புகாரளிக்க 1800-233-3995 என்ற எண் அல்லது ‘KOVAI MINING SURVEILLANCE’ செயலியைப் பயன்படுத்தலாம்.


