News January 31, 2026

மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு குட் நியூஸ்!

image

சேலம் மாவட்டத்தில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படும் நிலையில், உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரி விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், விவசாயிகள் கோரும் விலையை வழங்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயம் அமல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Similar News

News February 7, 2026

சேலம் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

சேலம் முழுவதும் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிப்ரவரி 06 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும்

News February 7, 2026

சேலம் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

சேலம் முழுவதும் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிப்ரவரி 06 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும்

News February 7, 2026

சேலம் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

சேலம் முழுவதும் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிப்ரவரி 06 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும்

error: Content is protected !!