News October 23, 2024
மரவள்ளிக்கிழங்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கச்சிராயப்பாளையம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் விவசாய நிலத்தில் இன்று காலை மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்து அதை லாரியில் ஏற்றிக்கொண்டு காட்டுப் பகுதியில் இருந்து மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது துரை என்பவரின் காட்டின் அருகே வந்த பொழுது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கிழங்குகள் கீழே கொட்டி சேதமானது. ஜேசிபி இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது.
Similar News
News January 8, 2026
கள்ளக்குறிச்சி: இனி அனைத்து சான்றிதழ்களும் ஒரே CLICK-ல்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக<
News January 8, 2026
கள்ளக்குறிச்சி: பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

கள்ளக்குறிச்சி மக்களே.. இன்று அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் இங்கு வழங்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். கள்ளக்குறிச்சி – 04151-222449, சங்கராபுரம் – 04151-235329, திருக்கோவிலூர் – 04153-252316, உளுந்தூர்பேட்டை – 04149-222255, சின்னசேலம் – 04151-257400. மற்ற நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 8, 2026
கள்ளக்குறிச்சி: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <


