News October 23, 2024
மரவள்ளிக்கிழங்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கச்சிராயப்பாளையம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் விவசாய நிலத்தில் இன்று காலை மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்து அதை லாரியில் ஏற்றிக்கொண்டு காட்டுப் பகுதியில் இருந்து மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது துரை என்பவரின் காட்டின் அருகே வந்த பொழுது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கிழங்குகள் கீழே கொட்டி சேதமானது. ஜேசிபி இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது.
Similar News
News November 17, 2025
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 17, 2025
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 17, 2025
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


