News May 20, 2024
மரக்கிளை விழுந்ததால் தகராறு இருவர் காயம்

திருவட்டார் அருகே சாரூர் பகுதியை சேர்ந்தவர் எபனேசர் (38) இவருடைய சித்தப்பா செல்வராஜ்(60) இவர்கள் இரண்டு பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று செல்வராஜின் வீட்டின் உள்ள மரக்கிளைகள் எபனேசர் வீட்டில் விழுந்ததால் தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். காயத்துடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 20, 2025
குமரி: வட்டாட்சியர் எண்கள் – SAVE பண்ணுங்க.!

குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்/கோட்டாட்சியர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️பத்மநாபபுரம் (சார் நிலை ஆட்சியர்)- 04651250722
▶️நாகர்கோவில் (கோட்டாட்சியர் )- 04652279833
▶️அகஸ்தீஸ்வரம்- 04652233167
▶️தோவாளை- 04652282224
▶️கல்குளம்- 04651250724
▶️விளவங்கோடு- 04651260232
▶️கிள்ளியூர்-இமெயில்- thrklr.kkm@tn.gov.in
▶️திருவட்டார்-இமெயில்- tahsildarthiruvattar@gmail.com
SHARE IT
News August 20, 2025
குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
குமரி: உங்க மொபைல் தொலைஞ்சிருச்சா..?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <