News January 14, 2026
மயிலாடுதுறை: வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்காக மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.
Similar News
News February 7, 2026
மயிலாடுதுறை: RC ரத்து – உடனே CHECK பண்ணுங்க!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<
News February 7, 2026
மயிலாடுதுறை: காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய SP

மயிலாடுதுறை மாவட்டத்தில், பல்வேறு அலுவல்களை சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் இந்நிதிகழ்வில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சிறப்பாக கையாளுதல், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட செயல்களை திறம்பட செய்த 60 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.
News February 7, 2026
மயிலாடுதுறை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!


