News May 8, 2025

மயிலாடுதுறை: விபத்தில் உயிரிழந்த மாணவன் தேர்ச்சி

image

சீர்காழி அருகே வானகிரி கிராமத்தை சேர்ந்த மாணவன் கபிலன் மேலையூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த மார்ச் 30 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், கபிலன் 343 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் மாணவனின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Similar News

News March 9, 2026

மயிலாடுதுறை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News March 9, 2026

மயிலாடுதுறை: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<>இங்கே கிளிக்<<>>’ செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News March 9, 2026

ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்க நிகழ்ச்சி!

image

சீர்காழி வட்டம் கீழ தென்பாதியில் பருத்தி வயல்களில் ட்ரோன் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் செயல் விளக்க நிகழ்ச்சி வேளாண்மை இயக்குனர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆள் கூலி செலவு, பூச்சி மருந்து மற்றும் தண்ணீரின் அளவு குறைவதால் விவசாயிகளுக்கு இந்த முறை பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தனர். இந்நிகழ்வில் சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜ ராஜன் மற்றும் வேளாண் துறையினர் பங்கேற்றனர்.

error: Content is protected !!