News September 13, 2025
மயிலாடுதுறை: ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஜெர்மனியில் வேலை

ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு Nursing / B.E / B.Tech முடித்த, 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த நபர்கள், <
Similar News
News September 13, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கிய கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் புத்தூர் கிராமத்தில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்தஅவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
News September 13, 2025
புத்தூர்: மருத்துவ முகாம் தொடங்கி வைத்த ஆட்சியர்

சீர்காழி, புத்தூர் சீனிவாசா சுப்புராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பானுமதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
News September 13, 2025
மயிலாடுதுறை உணவு சரியில்லையா? இத பண்ணுங்க!

மயிலாடுதுறை மக்களே, உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ்அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக <