News September 28, 2025
மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

கொள்ளிடம் கோபாலசமுத்திரம் ஊராட்சி ஆனந்தகூத்தன் கிராமத்தை சேர்ந்த சிவனேசன் என்பவருடைய வயலில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் மின்கம்பி அருந்து விழுந்துள்ளது. இதனை அறியாமல் சிவனேசன் தன்னுடைய பசு மாட்டை இன்று மேய்ச்சலுக்காக வயலில் விட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி பசுமாடு சம்பவத்தில் இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியானது. ஆணைக்காரன் சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News January 2, 2026
மயிலாடுதுறை: இலவச ஓட்டுநர் பயிற்சி! Apply Now

மயிலாடுதுறை மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த<
News January 2, 2026
மயிலாடுதுறை: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry

மயிலாடுதுறை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News January 2, 2026
மயிலாடுதுறை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


