News December 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை 2024-2025க்கான நடப்பாண்டில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 47 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையில் இருந்த 1974 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலமாக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
மயிலாடுதுறை: Phone காணாமல் போன இத செய்ங்க!

மயிலாடுதுறை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News December 27, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <
News December 27, 2025
மயிலாடுதுறை: தாலிக்கு தங்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் 106 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் என ரூ. 1 கோடியே 6 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 48 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவியினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


