News February 2, 2025

மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் , பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஜி.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Similar News

News March 1, 2026

மயிலாடுதுறை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

News March 1, 2026

மயிலாடுதுறை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

மயிலாடுதுறை: தலை நசுங்கி ஒருவர் பலி

image

சீர்காழி தாலுகா சேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (40) எலக்ட்ரீசியன், இவர் நேற்று பொருட்கள் வாங்குவதற்காக மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மயிலாடுதுறை உளுத்துகுப்பை பகுதியில் சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முத்துக்குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை போலீசார் ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!