News October 13, 2025
மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.12) இரவு 10 மணி முதல் நாளை(அக்.13) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 12, 2025
மயிலாடுதுறை: ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா?

மயிலாடுதுறை மக்களே… இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 12, 2025
மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலை.. சூப்பர் வாய்ப்பு

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5. கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 12, 2025
மயிலாடுதுறை: போலீசாருடன் ஆலோசனை கூட்டம்

சீர்காழியில் பட்டாசு கடை உரிமையாளர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிஎஸ்பி அண்ணாதுரை தலைமை வகித்தார். சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் தீயணைப்பு நிலைய அலுவலர் ரத்தினவேல் ஆகியோர் பட்டாசு கடைகளில் கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.