News January 17, 2026
மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.16) இரவு 10 முதல் இன்று (ஜன.17) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 4, 2026
மயிலாடுதுறை: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

மயிலாடுதுறை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News February 4, 2026
மயிலாடுதுறை: WhatsApp பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் தங்களது WhatsApp-க்கு வரும் பங்குசந்தை முதலீடு குறித்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்களது பணத்தை இழக்க நேரிடலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
News February 4, 2026
மயிலாடுதுறை: இறந்து கரை ஒதுங்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள்

சீர்காழி அருகே உள்ள கூழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் நேற்று சில ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த ஆமைகள் விசைப்படகுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


