News August 26, 2025
மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு, இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு ரோந்து போலீசாரின் விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை சரகத்திற்கு குத்தாலம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சீர்காழி சரகத்திற்கு புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஹேமலதா உள்ளனர்.
Similar News
News August 27, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை, டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கான தேர்வு வருகிற 31ஆம் தேதி தர்மபுரம் கலைக்கல்லூரி, ஸ்ரீகுரு ஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 706 பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 8.30க்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் 9:00 மணிக்கு மேல் வந்தால் அனுமதி வழங்கப்படாது, எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை!

மயிலாடுதுறை மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <
News August 26, 2025
மயிலாடுதுறை: லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க!

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!