News October 29, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நியாயவிலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதை கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், நவம்பர் மாத ஒதுக்கீட்டை இந்த மாதமே பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 29, 2025

மயிலாடுதுறை: ஆதார் – பான் கார்டு இருக்கா?

image

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <>இங்கு க்ளிக் <<>>செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News October 29, 2025

மயிலாடுதுறை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 29, 2025

மயிலாடுதுறை: பட்டப் பகலில் துணிகரம்

image

மயிலாடுதுறை கூறைநாடு அண்ணா வீதியைச் சேர்ந்தவர் தேன்மொழி (58). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி 10½ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். தேன்மொழி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அந்த நபரை விரட்டி பிடித்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் அவர் நீடூரைச் சேர்ந்த தர்ஷன் (25) என்பது தெரிய வந்த நிலையில், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!