News January 11, 2026
மயிலாடுதுறை: செல்வம் பெருக இங்க போங்க!

மயிலாடுதுறை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நற்றுணையப்பர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நற்றுணையப்பரை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
Similar News
News February 5, 2026
மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 5, 2026
மயிலாடுதுறை: குறைகளை கேட்டறிந்த SP

மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு, SP-யிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு அளித்தார்.
News February 5, 2026
மயிலாடுதுறை: குறைகளை கேட்டறிந்த SP

மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு, SP-யிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு அளித்தார்.


