News January 18, 2026
மயிலாடுதுறை: சர்க்கரை ஆலையில் திருடியவர் கைது

மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. ஆலையில் மர்ம நபர் ஒருவர் புகுந்து இரும்பு பொருட்களை திருடி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு இரும்பு பொருட்களை திருடிய தலைஞாயிறு பகுதியை சேர்ந்த விஜயபாலன் (46) என்பவரது கைது செய்து, ரூ.10,000 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 16, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் ரூ.6000 முதல் ஊக்கதொகையும் வழங்கப்படுகிறது. இதில் சேர விரும்பும் தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் மாவட்ட திறன் அலுவலரை 04364 299790 அல்லது thiranagammyd@gmail.com என்ற இமெயில் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News February 16, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 16, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


