News December 15, 2025
மயிலாடுதுறை: குறைதீர் கூட்டத்தில் 401 மனுக்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். மொத்தம் 401 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்
Similar News
News December 19, 2025
மயிலாடுதுறை: 8th போதும்.. அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
மயிலாடுதுறை: விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

டித்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வேண்டும் என மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும் இதில் பயிர் சேத கணக்கெடுப்பை பழைய முறையில் செய்ய வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
News December 19, 2025
மயிலாடுதுறை: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


