News January 19, 2026
மயிலாடுதுறை: கிலோ கணக்கில் போதை பொருள் – ஒருவர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், காணும் பொங்கல் முன்னிட்டு, குற்ற சம்பவங்களை தடுக்க, போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மயிலாடுதுறை காவல் சரகத்தில், சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த முளப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த பாலாஜி (45) என்பவரை, போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர்.
Similar News
News February 1, 2026
மயிலாடுதுறையில் இப்படி ஒரு வரலாறா?

சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற ஐம்பெருங்காப்பியங்கள் தோன்றிய சோழர் கால தலைநகரமாகவும், துறைமுகமாகவும் விளங்கிய வரலாறு சிறப்பு மிக்க களப்பகுதியான “காவேரிப்பூம்பட்டினம்” என்ற பூம்புகார், மயிலாடுதுறை மாவட்டத்தின் கிழக்கே அமைந்துள்ளது. மேலும், கம்பராமாயணம் தந்த கம்பர் பிறந்த ஊரான தேரிழந்தூரும் மயிலாடுதுறையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்ம மயிலாடுதுறை பெருமையை அனைவருக்கும் SHARE செய்ங்க…
News February 1, 2026
மயிலாடுதுறை: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 1, 2026
மயிலாடுதுறை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.


